கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 11, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஸிம்பலின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 28,172

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னுரை ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது...

முன்கோபி ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 10,591

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம்...

வசந்தங்கள் வரும் நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 5,737

 பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன்...

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 5,509

 அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 அந்த ‘மானேஜர்’ மிகவும் சந்தோஷப் பட்டு “காசிக்குப் போய் இருந்து வரப் போறேளா.எல்லாரு...

தனிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 5,477

 கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக...

சித்த இங்க வரேளா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 4,910

 ‘சித்த இங்க வரேளா…!’ சன்னமான குரல்ல , கஸ்தூரி , அவர் காதுக்கு மட்டும் கேக்கறாப்படி கூப்படற சத்தம் கேட்டு...

சுவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 20,939

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது?...

மலையின் தனிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 7,370

 கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின்...

வியாசர் விருந்து – அகஸ்தியர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 24,504

 பாண்டவர்கள் அருச்சுனனத் தவம் செய்ய அனுப்பிவிட்ட பிறகு ஒரு நாள் லோமசர் என்கிற பிரம்மா அவர்களைக் காண வந்தார். இந்திரப்...

ஈருடல் ஓருயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 6,428

 (இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து...