அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணி புரிகிறேன். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை என 21 நூல்கள் வெளியிட்டுள்ளேன்.
எமது 7 நூல்களுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன ரெவ ராபர்ட் கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, அவைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அவற்றை நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.
எமது முகவரி:
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.
“ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்”
எண் 33 தெற்கு ரத வீதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டம். அ. கு. 626125
செல்லிட பேசி : 9080551905
மின்னஞ்சல் : rameshzillion@zohomail.in