கடவுள்களும் இவர்களும்
கதையாசிரியர்: முனிஸ்வரன் குமார்கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 2,511
1 செந்தில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டான். “இவன் எக்கேடாவது போவட்டும். என்னம்மோ இவன நம்பித்தான் நான் இன்சூரன்ஸையே செய்ய ஆரம்பிச்ச மாதிரி….
1 செந்தில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டான். “இவன் எக்கேடாவது போவட்டும். என்னம்மோ இவன நம்பித்தான் நான் இன்சூரன்ஸையே செய்ய ஆரம்பிச்ச மாதிரி….
அம்மாவுக்காக மட்டும்தான் அருண் இன்னமும் மௌனம் காத்துக்கொண்டிருந்தான். அவனது மௌனம் களைய, இன்னும் கொஞ்சம் மேலே போய் சீற்றம் கிளர்ந்து…
தாத்தாவின் பழைய மனசு தாத்தாவுக்கு எப்பவுமே அலட்டல்தான். இந்தக் கோலாலம்பூரை நினைத்தால் என்னடா பூமியிது என்கிற தீராத வெறுப்பு எப்பவுமே….
“தூக்கம் கண்ணச் சொருவ ஆரம்பிச்சிடிச்சி! நான் போய் தூங்கறேன்,” என்று சொல்லி உடம்பை சோஃபா நாற்காலியில் உட்கார்ந்த வாக்கிலேயே முறுக்கினாள்…
பொன்னியில் மென்மையான பாதங்கள் இத்தனை வேகமாய் பாயுமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை முந்திகொண்டு அவள் முன்னேறினாள். அவசரமும்…
23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான்…
ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச்…
1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும்…
“முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால்…
அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே…