கதையாசிரியர்: பெ.சிவக்குமார்

14 கதைகள் கிடைத்துள்ளன.

படியில் பயணம் நொடியில் மரணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 4,298

  வீட்டிலிருந்து கல்லூரிக்கு விரைவாக கிளம்பி கொண்டிருந்தான். கண்ணாடியின் முன் நின்று தலையை சீவி பின்பு அதனை களைத்துவிட்டு அவன்...

பாலபிஷேகம் எதற்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 5,529

  கவிதாவும் சங்கரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தைப்பூசத்திற்குச் சென்றனர். அங்கே முருகனுக்கு பூஜை செய்ய தேவையான பத்தி, சூடம்,...

காலம் மாறிப் போச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 3,638

  விரைவாகக் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் ராகவன். அவனுக்குப் பிறந்த நாளுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த டிரஸ்...

அழகான கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 4,457

  பூவாயி பாட்டி அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரவில் ஊற வைத்த பருத்தி கொட்டைகளை எடுத்து ஆட்டு உரலில்...

மனிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 4,338

  அன்று டிசம்பர் 1 ம் தேதி அவனுக்கு மதியம் 2 மணிக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு இருந்தது. அதனால்...

பாடையில் ஒரு நாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 13,700

  கும்பகோணம் எல்லைக்குள் நுழைந்தது அந்த வண்டி. வண்டியை விட்டு இறங்கிய சொந்த பந்தங்கள் அவர்களின் வேலையை தொடங்கினார்கள். தென்னை...

பொன்மகள் வந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 6,715

  அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. அவன் திருப்பூரில் இருந்து விரைவாக அருப்புக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தான்....

கள்ளிப்பாலும் கண்ணீரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 4,911

  அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள்....

அவளும் அழுதாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 11,803

  அவள் அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்தாள். கடைக்கு யாருமே வரவில்லை! அமைதியாக உட்கார்ந்து சாலையில் வேடிக்கை பார்த்துக்...

கோழியின் குணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 3,920

  மார்கழி மாதம் குளிர்ந்த பனிக்காற்று வீசிக்கொண்டு இருந்தது. அந்த புல் வெளியில் நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் ஒன்றை ஒன்று...