கதையாசிரியர்: பா.செயப்பிரகாசம்

17 கதைகள் கிடைத்துள்ளன.

வாசிக்க முடியா எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 4,803

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(குறுநாவல்) “மீனாட்சிபுரத்தில ஒங்களோட எட்டாம் வகுப்பு வரை படிச்சேன்” இருகை கூப்பினார் ரத்தினவேல். எதிர்நின்றவர் விழிகள் மேலேறின; இந்த வயதில்...

கருக்கிருட்டு மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 4,756

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(குறு நாவல்) “நீ ஆத்தூர்க்காரியைக் கொண்டுவா, வேறொன்னும் வேண்டாம்”. மாசத்துக்கு ரெண்டு தவணை போய்வருகிற ‘வெற்றிலைத் தாவளத்துக்கு’ அப்படியான கிராக்கி....

கலைஞன் சுதந்திரம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,492

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சிற்ப விநோதங்களைச் செய்து காட்டுகிறவர்களுக்கு, பரிசு என்று அரசன் அறிவித்தான். ஒரு சிற்பி மன்னனின் சிலையை நேர்த்தியான முறையில் செய்து...

குடிபெயர்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,274

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்இடையில் எட்டிப் பார்க்க முடியாதபடி ஒரு வருடம் கடந்துவிட்டது. நகரத்தில் முன்கூட்டி முழுவருட விடுமுறைக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுகிறார்கள். கிராமத்திற்கு...

கூட்டாஞ் சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,171

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தகிக்கும் மண்மேல் கோடையின் தீக்கொளுந்துகள் தணிந்து தனுமை பரவிற்று. கோணல் மாணலாய், குறுக்கு மறுக்காய் படுத்திருந்த மேகங்கள், நிலாவைக் கண்டதும்...

அவன் வாழ்க்கையில் மயிலாட்டம் இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,094

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேடைக்கு முன்னால், முக்கியப் பிரமுகர்கள், மனைவிமார்கள் பிள்ளைகள், அதிகாரிகள், பெரிய மனிதர்கள். மேடைக்குக் கீழே நையாண்டி மேளம், உறுமி, இரட்டைக்...

ஊரடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 8,506

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அபிநேஷ் சன்னல்களை கவனமாக ஓரஞ்சாய்த்துத் திறந்து சிறு இடைவெளி வழியே வெளியே நோட்டம்விட்டான். துப்பாக்கி சுமந்து திரிந்த போலீஸ்காரர்களைத் தவிர...

புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 8,123

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“புத்தர் ஏன் நிர்வாணமாய் ஓடினார்?” எனும் சிறுகதை தமிழ்நாட்டின் விவசாயிகளது போர்க்குணத்தை மிகவும் வித்தியாசமாகக் காட்டுவது. இதனைக் கரிசல் எழுத்தின்...

விஷக்கடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 13,889

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது....

பொய் மலரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2022
பார்வையிட்டோர்: 8,727

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்கு முன்னாலுள்ள முக்கும் கல் லில்...