கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

163 கதைகள் கிடைத்துள்ளன.

மீண்ட சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 6,840

 “ஆராயி…!” “என்னாங்க..!” “நாளைக்கு என்னா தேதி தெரியுமா? பிப்ரவரி பதினாலு…” – அமாவாசைக் கிழவரின் கண்களில் காதல் வழிந்தது. “போதுமே…!...

சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 4,716

 ‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த...

நோய் தொற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 3,274

 “அப்பா கரும்புப்பா…!” – ஆசையாகக் கேட்டாள் அஸ்வந்த். பொங்கல் பண்டிகைக்குப் படைத்தக் கரும்புத் துண்டுகளில் ஒன்றை எடுத்தார் மருத்துவர் ராஜபாண்டி....

பகுத்தறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 4,309

 “ராகுல், நான் ஒரு கால் நடை மருத்துவர்; உங்க அம்மா ஒரு குழந்தை நல மருத்துவர்; காசு செலவு பண்ணி...

புது வருஷப் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,347

 உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் – என்ற யோவான் – 16:20 பைபிள் வசனத்துடன் தொடங்கியது அன்றைய விடிகாலை டெலிவிஷன்...

மினிமலிசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 5,394

 படகுப் போன்ற கார் அந்த குடிசையின் வாயிலில் நின்றது. வாசல் திண்ணையில் அமர்ந்து, சிம்புகளை சீவுவதும், கொடிகளை ஒட்டுவதும், களிமண்ணால்...

முதல் நிகழ்ச்சி மேடம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 2,198

 (superiority complex) குணசீலத்துக் கதை – 6 ‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள்...

சிதையா நெஞ்சு கொள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 7,711

 அரசுயர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு வருகைப் பதிவேட்டில் முருகேசன் பெயர் இருக்கிறது. அவனோ ‘ஐவரின் கரந்துறை வாழ்க்கை’ப் போல, மறைந்து...

தலைமுறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 9,775

 (மனவியல் சிறுகதை) நற்றிணை 184 ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடுபெரு மலை அருஞ் சுரம்...

நீரடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 3,002

 தற்காலிகமாக வலி மறந்து, ஜம்பு அன்பாய் ஊட்டிவிட்ட இட்லி’களை ருசித்துச் சாப்பிட்டாள் அகிலா. கிண்ணத்திலிருந்தத் தண்ணீரை விரல்களால் நனைத்து உதட்டோரத்தைத்...