கதையாசிரியர்: குரு அரவிந்தன்

100 கதைகள் கிடைத்துள்ளன.

தாயகக் கனவுடன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 22,246

  (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது....

யாதுமாகி நின்றவள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 22,200

  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்‘உண்’...

நட்பில் மலர்ந்த துணை மலராரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 22,169

  இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,ஏதில் சிறு செரு...

வார்த்தைதவறிவிட்டாய்ட..டீ..ய்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 16,201

  அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள். ‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல்...

அடுத்த வீட்டுப் பையன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 23,727

  (செல்போன்கள் பாவனைக்கு வரமுன்பு கனடாவில் நடந்த ஒரு சம்பவம் சிறுகதையாக்கப்பட்டது) வாசலில் அழைப்பு மணி கேட்டது. கதவைத் திறந்து...

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 40,829

  மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின்...

இதுதான் பாசம் என்பதா…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2020
பார்வையிட்டோர்: 65,594

  அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறியபோது, ரயில் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்த சூட்கேஸை...

தாயாய், தாதியாய்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 44,632

  (அம்மா, சமூகத்திற்குச் சேவை செய்யத்தான் வேண்டும், ஆனால் எங்களுக்கு நீதான் வேண்டும் – மகளின் ஓலம் அவளது காதுகளில்...

ரோசக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 115,176

  சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக்...

மண்ணாங்கட்டி என்ன செய்யும்? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 24,604

  ‘திராட்சைப் பழம் சாப்பிடலாம் என்றால்ஏன் வைன் குடிக்கக்கூடாது?’ சாது பெரிதாக எதுவும் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. அனேகமாகப் பழங்களைத்தான் சாப்பிடுவது...