கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

நிஜமான மாறுதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,710

 பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் . ‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘...

பட்டா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 4,700

 மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். “வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம்...

எப்போது வருவான்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 6,357

 சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது. அவள் அதையே வெறித்தாள். சென்ற நிமிடம் வரை வெற்றுத்...

உறுத்தல்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 7,496

 வெகுகாலத்திற்குப் பிறகு நண்பன் அவினாசைப் பார்க்க ஆவல். பேருந்து ஏறிச் சென்னைக்குச் சென்றேன். பேருந்து நிலையத்தில் ஆட்டோ பிடித்து ,...

ஐந்து ரூபாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 5,274

 மணி 8.50. வனஜா அவசர அவசரமாக அள்ளிச் சொருகிய சேலையும் அவசர வேலைகள் நிறைந்த கையுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தாள். அப்போது...

அம்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2020
பார்வையிட்டோர்: 6,151

 நாங்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டது. எதிர்பாராதது நிகழ்ந்து விட்டது. ஊரில் சாவு விழ வேண்டுமென்று எதிர்பார்த்தோம். ! அது அவர்கள்...

ஏன் அப்படிச் செய்தாள்..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 6,156

 மாட்டக்கூடாது என்று நினைத்துக் கூட்டத்தில் ஒளிந்த நடந்த சிவா மாட்டிக்கொண்டு விட்டான். பெண்ணுடன் வந்த வேதாச்சலம்…… “வணக்கம் தம்பி !”என்று...

ஆத்திரத்துக்கு அப்பால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 5,807

 இனி சரிப்படாது. இவ்வளவு தூரத்துக்கு அவமானப் பட்டப் பிறகு இங்கு இருப்பது முறையாகாது. தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பவனைச் சும்மா...

நல்ல மனசு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 5,858

 அந்த நடு இரவில் நகராட்சி திருமண மண்டபம் திருமண கலகலப்பிறகு மாறாக மயான அமைதியில் இருந்தது. ஆண், பெண் அத்தனை...

தம்பியா இப்படி…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 4,607

 வீட்டில் காலையில் படித்துக் கொண்டிருந்த விமல் … “ஹை… தாத்தா…!”திடீரென்று குதூகலித்தான். எட்டிப் பார்த்தன். அப்பா வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு...