கதையாசிரியர்: எஸ்ஸார்சி

55 கதைகள் கிடைத்துள்ளன.

தாயுமானவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,505

  அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு....

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,740

  புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம். பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்...

விதியே விதியே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 3,349

  சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு...

அவரவர் நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,377

  ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை...

படி அளக்குறவரு பரமசிவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 2,503

  குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை...

விழுதுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 3,284

  வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர்...

எச்சத்தாற்பாகம்படும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 3,067

  அப்பா என்னை கம்மாபுரம்  கழக உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார்.   அப்பாவும் நானும்  நடந்துதான் கம்மாபுரம் போனோம். கம்மாபுரம்  ஒரு பேரூர்.  அது  என் சொந்த ஊர்...

கணக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 2,921

  நான் இந்தச் சிறு நகரத்துக்காலனியில் வாழ்கிறேன். ‘பாப்பா,  உன் அம்மா தவறிப்போனாங்கன்னு  எனக்கு சேதி வந்துச்சி.. நானு என் ஆளுவள இட்டுகிட்டு...

ஒருவர் உளரேல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2023
பார்வையிட்டோர்: 2,272

  அவருக்கு  பீமரதசாந்தி. அதான் சார்  ஒருவருக்கு  எழுபதாவது வயது  தொடக்கம் செய்யும் சாந்தி.. பீமனுக்கும் அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது...

அவஸ்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 2,925

  கோதுமையை ரேஷன் கடையில் வாங்கினான்.. அதனை ச்சலித்தாயிற்று புடைத்தாயிற்று கோதுமையில் உருண்டை உருண்டையாய் இருந்த சிறு சிறு மண்கட்டி...