கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

மாங்கனிக்காக அல்ல…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 10,339

  (இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து...

வராஹ அவதாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 10,846

  புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல. விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப்...

நம்பிக்கை மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 4,418

  அவர் பெயர் ஜம்புநாதன். திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்தார். இஞ்சினியரிங் முடிந்தவுடன், சிறிய...

தர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,499

  சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது. மனைவியை இழந்த கணவன், தன் ஒரே...

தெய்வீகக் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 4,500

  அன்று திங்கட்கிழமையாதலால் நீதிமன்றத்தில் நல்ல கூட்டம். வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்தில் குழுமியிருந்தார்கள். நானும் ஒரு வாய்தாவுக்கு...

இட்லிக்காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 5,576

  எப்போதும்போல அன்று காலையும் ஐந்து மணிக்கே எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, இட்லிகளை வேக வைத்தாள் அந்த இட்லிக்காரி....

கவிதைப்போட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,780

  ‘காதம்பரி’ வார இதழில் கவிதைப்போட்டி வைத்திருந்தார்கள். ஒரு கவிதைக்கு உண்டான எதுகை, மோனை, யாப்பு, இலக்கணம் என்று எதுவும்...

ஆன்ம பலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 5,010

  கதிரேசனுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் நல்ல வேலை. கை நிறையச் சம்பளம். மிகச் சுதந்திரமான வாழ்க்கை. எல்லாம்...

கிழக்கு வாசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 4,251

  ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டுமென்றால் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டால் போதும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால்...

கிழக்கு கோபுரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 13,313

  தெற்கு இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலம் ஸ்ரீரங்கம். திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. எப்போதும் ஜே ஜே என மக்கள்...