கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

பழசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 11,755

 அப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக் கொண்டிருந்தாளோ...

கணிதம்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 9,933

 ஆறு மாதம் பிரிந்திருந்த வருத்தம் துளிக் கூட இல்லை என்று தோன்றியது. அட, வருத்தம் வேண்டாம்…அந்த உணர்வு கூடவா இருக்காது?...

சபாஷ், பூக்குட்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 46,110

 கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப்...

சொல்லத்தான் நினைக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,423

 அந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு… – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள்...

சுழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 14,609

 எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம்...

விடுதலை…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 11,558

 அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம்....

பந்து பொறுக்கி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 14,884

 இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள் போல் நீண்டு...

ஒரு வெள்ளை அறிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 6,778

 ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான்...

செய்வினை, செயப்பாட்டு வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 7,993

 கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை...

“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 7,451

 வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத...