கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

151 கதைகள் கிடைத்துள்ளன.

பத்து வருடங்களில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 9,644

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இலங்கை, 1994. சென்னை மீனாம்பாக்கத்திலிருந்து இரவு ஏழு மணிக்குப் புறப்பட்ட,ஐம்பது நிமிடத்தில் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தைத் தொட்டு நின்றது....

அந்நியர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 9,947

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லண்டன் 1995. சந்திரசேகரம் தனது வீட்டுக் கதவை இழுத்துப் பூட்டினான். வழக்கமாக அவனை வாசல் வரை வழியனுப்பவரும் அவன் மனைவியோ,’பை...

பேய்களுக்கு யார் பயம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 32,292

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வீடு வெறிச்சென்றிருக்கிறது. ‘இன்று வெளியில் நல்ல நல்ல வெயில் அடித்தது, வீட்டுக்காரர் வெளியிற் போயிருப்பார்கள்’ மகாதேவன் தனக்குத் தானே நினைத்துக்;...

த பார்ட்டி (The பார்ட்டி)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 9,649

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மஹாதேவன் நித்திரை வராமல் புரண்டு படுத்தார். வீட்டையண்டிய தெருவில் சட்டென்று இரு கார்கள் மோதிப் பெரிய சப்தம் போட்டதால் அவர்...

சூனியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 10,018

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய பலா மரம், தாராளமான முறையிற் காய்த்துக் கிடக்கிறது. பெரிதும் சிறிதுமான நிறையக்காய்கள் பலாமரத்தில் ஒட்டிக்...

கறை படிந்தவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 8,700

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘இளம் வாசகர்களுக்குப் பிடித்தாக,ஆறுமாதம் தொடர்கதையாக வரத்தக்கதாக,அரசியல் கலக்காத ஒரு தொடர்கதை எழுதித்தருவாயா?’ பத்திரிகை ஆசிரியர் முரளி தனது பெரிய பற்கள்...

பந்தயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 9,772

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்லண்டன் 1991. பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது....

யாத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 12,464

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்(சுபமங்களா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை- 1995) லண்டன் 1994. கணவரின் குறட்டை ஒலி மஞ்சுளாவின் தூக்கத்தைக் கலைத்துவிட்டது....

இன்னுமொரு காதல்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 26,550

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்லண்டன்-2015 பாதாள ட்ரெயினில்,தன் அருகில் வந்து நின்ற பெண்ணைக் கண்டதும்;. முரளி வெவெலத்துப் போனான். அவள் பெயர் சமந்தா ஸிம்ஸன்.கடைசியாக...

பிலோமினா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 9,787

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்லண்டன் 1993 நிர்மலா தான்; நினைத்தது பிழை என்று அவள் மனம் சொல்லி முடிப்பதற்கிடையில் அவள் வாய் முந்திவிட்டது. உலகத்திலேயே...