கதையாசிரியர்: இமையம்

51 கதைகள் கிடைத்துள்ளன.

பெத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 35,414

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்“இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 18,662

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு...

ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 15,999

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு....

பேராசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 19,883

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில்...

வீம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 17,319

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்”போனா, எம் பொணம்தான் போவும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை. ”ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச்...

எழுத்துக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 11,728

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரெதிரில் சற்றுத் தொலைவில் பெரிய வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதனுடைய நிழலில் ஐந்தாறு பேர் தனித்தனி ஈச்சம்பாயை...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 12,154

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லோகாம்பாள், நேரமாகியிருக்குமோ என்ற கவலையில் எழுந்து அவசரமாக வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. “பேய்...

தங்கம்மாளும் தங்க நாற்கர சாலையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 13,396

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்இரண்டு குட்டி ஆடுகள் எதிர் எதிரே நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள், ”சீ… கழுதவுள...

பாக்கியம் கொடுத்த பிராது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 11,509

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான். ”ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்” என்று...

நிஜமும் பொய்யும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 11,136

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“நீ மொதல்லெ எயிதுறத எயிதன். அப்பறமா நான் சொல்றன்” “நீ விசயத்தை பூராத்தயும் ஒரே முட்டா சொல்லிப்புடு. நான் எல்லாத்தயும்...