கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

சொந்த வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2022
பார்வையிட்டோர்: 3,914

  படித்து முடித்த ராகவனுக்கு வேலை கிடைத்ததில், குடும்ப வாழ்வின் அவசியத்தேவைகளுக்கான நிலை பூர்த்தியடைந்ததில் மகிழ்ச்சியடைந்தனர் அவனது பெற்றோர். ராகவன்...

தீபா வலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 6,123

  தீபாவுக்கு உடல் வலியை விட மனம் அதிகமாக வலித்தது. மனம் மகிழ்ச்சியாக,நிறைவாக இருந்தால் உடல் வலி மறந்து போகும்,பறந்து...

மாப்பிள்ளை மயக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 13,734

  மாப்பிள்ளையின் போட்டோவைப்பார்த்ததும் அதிலேயே மனம் லயித்துப்போய் ,பிடித்துப்போயிற்று மாலதிக்கு! “அம்மா….! அப்பாகிட்ட சொல்லி இந்த இடத்தையே முடிச்சிடுங்க ”...

எல்லாமே நீதான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2022
பார்வையிட்டோர்: 4,175

  மூக்கையனுக்கு தலைச்சுமையை விட மனச்சுமை அதிகமாக அழுத்தியது. தள்ளாத வயதிலும் இல்லாமை காரணமாக காட்டிற்குள் சென்று விறகு வெட்டி...

வறுமையின் வலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 5,353

  கொரோனா ‘பாஸிட்டிவ்’என தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தது கிரியாவை விட அவளது பெற்றோர் தான். கிரியா நல்ல திறமைசாலி. யாரையும் எதிர்த்து...

வீதியில் கிடந்த வீணை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2022
பார்வையிட்டோர்: 9,030

  இரவு முழுவதும் கண் விழித்திருந்ததில் பகலில் தூங்க வேண்டும் போல் இருந்தது பிரியாவிற்கு! பிரியா ஆந்திராவைச்சேர்ந்தவள். கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களால்...

அன்புப்பசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 5,474

  காலையில் கண்விழித்ததும் உலகமே தமக்காக இயங்குவது போல் மனம் உணர்ந்த போது, தன் மீது தனக்கு முன்பு வெறுப்பாக...

கண்ணம்மா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 5,295

  “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது...

பரதநாடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 10,048

  ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு...

கதாசிரியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 5,091

  ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட...