கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

327 கதைகள் கிடைத்துள்ளன.

தேருக்கு வந்த தேவ மங்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 7,629

 “சுவாமி தேருக்கு வந்த பின்னாடி கோயிலுக்குள்ள எதுக்கு கும்பிடனம்? நேரா தேருக்கு பக்கத்துல போயி கும்பிட்டுட்டு அங்கயே நின்னுக்குவோம்” அம்மாவின்...

விபரீத விருப்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,571

 மனம் ஒரு குரங்கு. தான் நினைப்பதை அடைய பிடிவாதமாக செயல்படும். பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காது. அரசாங்க சட்டங்கள், சமூகத்தில்...

நன்னயம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 3,186

 “ஏங்க சோர்வா இருக்கீங்க…? ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா…? இன்னைக்கு வேலை அதிகமா….? மத்தியானம் சாப்பிட்டீங்களா…? ” எனக்கவலை மிகுந்து கேட்ட...

இயற்கைத்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 2,716

 பஞ்சம் என்பதே இல்லையடா, பண ஆசைதான் உனக்குத்தொல்லையடா. வஞ்சம் கொள்வதே பலரின் வேலையடா, வறுமை‌யில் உள்ளவன் கோழையடா.பறவைகள் போலே வாழ்ந்திடடா,...

நிமிர்ந்தாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 2,673

 ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இருக்கையில் முதலாக அமர்ந்த கவிதா கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கினாள். ...

அதே நிலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 2,805

 ஊரின் மத்தியில் இருந்த கிராமத்து ஆலமரத்தடியில் பெரிய கூட்டம். அனைவரும் வரிசையாக அமர்ந்திருக்க கதர் வேட்டி, சட்டை அணிந்தவாறு ராமசாமி...

ராகி களி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2023
பார்வையிட்டோர்: 2,803

 “அம்மா இன்னைக்கு காத்தாளைக்கு புட்டு சுட்டு, மத்தியானச்சோத்துக்கு அரிசி சோறாக்குமா. அன்னாடும் ராயிக்களி, கம்மங்களி, சோளக்களி, தெனஞ்சோறு, சாமச்சோறு மட்டுந்தானா?...

விதி கொடுக்கும் வேலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 2,657

 பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், ஆசிரியர் பாராட்டியும், உடன் படிப்போர் பொறாமைப்பட்டும் தன்னால் பெருமைப்பட்டு மகிழ்ச்சியடைய முடியவில்லையே எனும் ஏக்கத்தில்...

சண்டைக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 5,700

 அண்டை வீடு சண்டை வீடாக இருந்தால் நாம் எப்படி நிம்மதியாகத்தூங்க முடியும்? அலுவலகத்திலிருந்து மருமகள் ரம்யா வந்தவுடன் மாமியார் வசந்தியுடன்...

கரிசலாங்குட்டை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,199

 கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...