கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

தன் நிறையும் பிறர் குறையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 4,068

  பிறருடைய நிறைகளைக்காண்பதை விட, குறைகளைக்காண்பதிலேயே குறியாக இருப்பாள் தேமகி. குறைகளுக்கு காது, மூக்கு, கண் வைத்து பார்க்காததை நேரில்...

குருட்டு அதிர்ஷ்டம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 3,142

  மங்குனி நாட்டு மன்னர் சங்குனி இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாததால் அவரைச்சந்திக்க முடியாமல் தலைமறைவாகிவிட்டார் மந்திரி மார்த்தாண்டன். மன்னர்...

குடித்தனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 3,512

  தன் தந்தையால் தாய் படும் சிரமங்களையும், சித்ரவதைகளையும் கண்டு குடும்ப வாழ்வின் மீதே வெறுப்பு வந்தவளாக திருமணமே வேண்டாம்...

பத்து ஜடைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 11,197

  சிறுமிகள் முதல் குமரிகள் வரை ரெட்டை ஜடை போடுவது தொன்னூறு வரை தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கமாகவே இருந்தது. தலை...

மகப்பேறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 3,637

  சகனிக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. திருமணமாகி ஐந்து வருடங்களாகிறது. ஆரம்பத்தில் ‘குழந்தை...

காசே தான் காதலப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 5,346

  பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலித்தவனைக்கைப்பிடித்து  வாடகை வீட்டிற்கு தனிக்குடித்தனம் வந்தாலும் வறுமை ஆட்டிப்படைத்தது மகிக்கு. கணவன் முகனுக்கு வேலை...

காதல் வெள்ளம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 15,065

  ‘விரும்பியதைச்செய்ய முடியவில்லை. விரும்பியவரோடு வாழ முடியவில்லை. விரும்பாத நிகழ்வுகளே வாழ்வில் அதிகம் நடக்கின்றன’ என கவலை சூழ்ந்த மனதோடு...

சாமக்கோடங்கி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 2,689

  தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில்...

ஒரு பொய் போதுமடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,697

  “ஏண்டி கழுவாடு எத்தன தடவ கத்தரது…? செவுடங்காதுல சங்கூதுன மாதர ஊருக்கே கேக்கற மாதர சத்தம் போட்டுக்கூப்புட்டாலும் உன்ற...

கவலை எனும் நோய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,797

  ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் காரணமாக  வேலைக்கு செல்லவில்லை ராகவன். நாற்பது வயதில் இப்படியொரு முடக்கத்தை அவன் சந்தித்திருக்கவில்லை....