கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

உறியடி கைபிடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 2,340

  கிராமத்து பகுதியில் நகர வாசமே சிறிதும் அறிந்திராத குடும்பத்தில் பிறந்த மாயனுக்கு ஆடு, மாடு, மாட்டு வண்டி வாங்க...

மன்னர் மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 2,758

  அரண்மனையின் பின் பக்கம் வெளி தேசத்து மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நந்தவனத்தில் மகள் மாளவிகா ஊஞ்சலில் அமர்ந்து பூக்களை ரசித்துக்...

சுண்ணாம்பு குணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 2,521

  “கண்ணு சிங்காரி, இன்னைக்கு காட்டுக்குள்ள ஆடு, மாடு ஓட்டீட்டு போக வேண்டாம். நேத்தைக்கு ரங்கசாமி சொன்ன மாப்பளப்பையன் ஊட்லிருந்து...

நகர மோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 2,720

  பட்டு விரித்தது போல் பசுமையான புல்வெளி. படுத்ததும் உறக்கம் வசப்படுத்தியது. அலுவலகத்தில் தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து...

கடைசி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 3,927

  2200-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தைக்காண சில மனிதர்கள் காட்டிற்குள் ஒன்று கூடியிருந்தனர். அனைவருமே உண்ண தேவையான உணவின்றி, சுவாசிக்க...

வறுமையின் எல்லை வரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 11,217

  வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. வாங்கிய கடனைத்திருப்பி அடைக்க முடியவில்லை. ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’...

நாக மாணிக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 2,697

  காடு, மலை, மேடுகளில் தனது பால்ய நண்பனைத்துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு வருட காலம் கிழங்குகளையும், பழங்களையும் பசிக்கு உண்டு,...

2050-ம் எதிர்பாராத திருப்பமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 3,836

  1970-ல் தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்லவேண்டும், தான் தோட்டத்தில் வாழும் ஓலைக்குடிசை வீட்டை விட...

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 2,724

  “உங்களைப்பார்த்தா கல்யாணமாகாத கவலை முகத்துல தெரியுது தம்பி…” தன்னுடன் பேருந்தில் பயணம் செய்த சக பயணி கிவியிடம் பேச்சுக்கொடுத்தார்...

வசதிப்பொருத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 4,150

  “பருவத்துக்கு வந்தா பன்னிக்குட்டியும் பத்துப்பணத்துக்கு விக்கும்னு சொல்லுவாங்க. அது மாதர வயசுக்குன்னு வந்துட்டா பொண்ணுங்களும், பசங்களும் கொஞ்சம் கவர்ச்சியாத்தாந்தெரியுவாங்க....