கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

அதே மூக்குத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,696

  தன் கழுத்தில் கத்தி வைத்தவனைப்பார்த்து “தவறு ஏதும் செய்யாத அப்பாவியான என் கழுத்தில் எதற்காக கத்தி வைத்துள்ளீர்கள்..? அதற்கான...

அறிவெனும் கத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 4,444

  முக்கியமான காரியத்துக்காக அதிக நம்பிக்கையோடு, உதவிக்கு சில ஆட்களுடன் ஓரிடத்துக்கு வேலைக்காரன் காரியை உடனே போகச்சொன்னார் அவனது முதலாளி...

காட்டுக்குத்திரும்பிய காரிகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 2,094

  நடிகை ரயாவுக்கு உடல் புண்ணாக வலித்தது. அதை விட மனது அதிகமாகவே வலித்தது. இருபது வயதிலும் இரண்டு வயது...

பழமரப்பண்புகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 3,258

  பத்து வயதிலேயே பெற்ற தாயை இழந்த நிலையில் பள்ளிக்குச்செல்வதை விட்டு விட்டு, வீட்டு வேலைகளைச்செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை...

ராவண சித்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,660

  மளவ தேசத்து மன்னன் விக்கிரமனுக்கு இரவு உறக்கம் வர மறுத்தது. களவ நாட்டு மன்னன் போர் தொடுப்பதே தன்...

குருவிக்கூடு என் வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 5,008

  திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. வாழ்த்துக்கள் ஐயா. நகரத்தின் மத்தியில் மரங்கள் இல்லாத...

மனத்திருடர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,780

  ‘பணம் உள்ள வீட்டை பூட்டி வைக்கும் நாம், நம் மனம் உள்ள வீட்டை பூட்டி வைக்க மறந்து விடுகிறோம்....

மனத்தவறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,703

  “ஏங்க…” கட்டிலில் அருகில் படுத்திருந்த கணவனை அணைத்தபடி பேசினாள் சமிகா. “சொல்லு….” அவளை விட்டு விலகியபடி பேசினான் விமின்....

நிறை மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 2,340

  பெண் பார்க்கப்போகுமிடங்களிலெல்லாம் மாப்பிள்ளைக்கு அது இல்லை, இது இல்லையென்று சொல்லி பெண் கொடுக்க மறுத்ததால் சில காலம் கடினமாக...

யோகசாலிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2024
பார்வையிட்டோர்: 3,496

  சிலர் பலருக்காக உழைக்கிறார்கள், பலர் தங்களுக்காகவே வாழ்கிறார்கள். அனைவரும் ஒரே மாதிரியான மனிதப்பிறப்பாக இருந்தாலும் ஒவ்வொருவர் குணமும், ஒவ்வொருவருவருடைய...