கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

பிறந்த மண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 3,808

  ஊருக்குள் நுழைந்ததும் ரங்கனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. பழைய ஞாபகப்பதிவுகள் காட்சிகளாக கண்முன்னே தெரிந்தன. சொந்த பூர்வீக ஊரை விட்டுப்போய்...

வாழ்க்கைத்தேவைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 4,493

  ஒரே மகள். நன்றாக படிக்க வைத்தாகிவிட்டது. கை நிறைய சம்பளம் வாங்குகிறாள். சொந்த வீட்டில் குறை ஒன்றுமில்லை. திருமணம்...

தவறும் சரியென்றானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 3,305

  மன வருத்தம் மேலோங்க உறக்கம் வெகுதூரம் ரகுவை விட்டு சென்றிருந்தது. சில்லென்று அடிக்கும் காற்றும், லேசான தூரல் மழையும்...

நிஜமும் நிழலும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 3,223

  ஒருவரது நடைமுறைப்படுத்த இயலாத விருப்பங்களை கற்பனையில் நடைமுறைப்படுத்தியது போல் காட்டுவதே சினிமா. அதைப்புரிந்து கொள்ளாமல் சினிமா காட்சிகளை உண்மையென...

அழகின் விலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 2,362

  ஒரு பெண்ணாக சிறு வயதிலிருந்து பல பேருடன் பேசிப்பழகியிருக்கிறாள். ஆனால் மனம் விரும்பியதால் ஏற்பட்ட இந்தப்பழக்கத்தால் வந்துள்ள தற்போதைய...

கவியும் கவிதையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 3,530

  பல வருடங்களுக்குப்பின் கவியைப்பார்த்த போது மனம் பரவசப்பட்டது. கல்லூரியில் அனைவருக்குமே பிடித்தமான பெண் என்றால் கவி மட்டும் தான்....

பொய்யும் பேசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 4,170

  “புவனா…. புவனா…”  அழைத்த கணவனின் அருகில் சென்று சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு “எதுக்கெடுத்தாலும் புவனா…. புவனா…. நானென்ன அந்த...

விசுவாசிகள் தேவை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 3,237

  விபரமானவர்களை விட விசுவாசமானவர்களைத்தான் வேலைக்கு  சேர்க்க வேண்டும். அதிலும் முக்கிமாக வீட்டில் சமையல் வேலை செய்பவர்களையும், கார் ஓட்டுனர்களையும்...

நெருஞ்சி மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 2,456

  நெருஞ்சிக்காடு என்று சொன்னாலே சிறு வயதில் எனக்கு நெஞ்சில் முள் குத்தியது போல் வலியை மனதில் உணர வைக்கும்....

ஆறும் பாதை மாறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 2,646

  “மலையடிவாரத்தில் மரங்கள் அடர்ந்த, பசுமையை போர்வையாக்கிய இயற்கையின் பெரெழில் எங்களை வசீகரித்தது. வானம் பார்த்த பொட்டல் பூமியில் எப்போது...