“ழ” வைத் தெரியுமா?
கதையாசிரியர்: அண்டனூர் சுராகதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,501
“பலாப் பழம் சொல்லு …” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு…” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே…
“பலாப் பழம் சொல்லு …” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு…” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே…
மழை, வானத்திற்கும் பூமிக்குமாக கிருஷ்ணன் அவதாரம் எடுத்தது. மூட்டையை அவிழ்த்து பச்சை அரிசியை மேலிருந்து கொட்டினால் எப்படி இருக்குமோ அப்படி…
இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட…
குறுஞ்செய்தி ஒன்று மொபைலில் வந்து விழுந்தது. நீண்ட நேரமாக எதிர்பார்த்திருக்கும் செய்தியாக இருக்கலாம் என வேகமாக திறந்து படித்தார் அணுசக்தி…
”அம்மா …. மணி எட்டாயிருச்சி ” ரஞ்சினி கூக்குரலிட்டாள். ”அதுக்கு என்னவாம்?” ”நான் டியுசன் போயாகணும்.” ”உன்னை யாரு போக…
ரேவதி பள்ளிக்கூடம் விட்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அதைக் கவனித்த பக்கத்து வீட்டு பொன்னாத்தாள் மனதுக்குள் ஒரு முடிச்சு ஒன்றை…
சீரியலுக்கு இடையில் வந்துபோகும் விளம்பரத்தைப்போல மின்சாரம் வந்த சடுதியில் துண்டித்துக்கொண்ட போது மாடசாமிக்கு ஒரு யோசனை உதித்தது. கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்த…
அம்மா மாட்டுக் கொட்டகைக்குள் சாணத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். முதுமை அவளை முழுவதுமாக தின்னாமல் எலும்பை மட்டும் விட்டு வைத்திருந்தது. காதோர…
தார்ச்சாலையை அடைத்து நின்ற வசதியான வாகனத்துக்குள்ளிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலும் இருந்த அடைசலான கடைகளை நோட்டமிட்டார்….