கதையாசிரியர்: ஷைலஜா

52 கதைகள் கிடைத்துள்ளன.

விளக்கேத்த ஒரு பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 13,492

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு...

ரகசிய சினேகிதியே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 13,410

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு...

சில்லுனு ஒரு நாடகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 12,248

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல் ‘ஜீ சாட் ‘டில் மூழ்கி இருந்தான் கார்த்திக்...

தாத்தாவின் நினைவாக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 12,622

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முப்பதாயிரம் டாலர்கள் ! ஏறக்குறையை பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் ! செக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில்...

காதல் க்ளைமாக்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 17,855

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“வாங்க அத்தான் ! வாங்க வாங்க !” கல்யாண சத்திரத்திற்குள் நுழைந்த மகேஷை மணப்பெண் வித்யா ஓடிவந்து வரவேற்றாள். மகேஷ்...

ஆட்டோக்ராப் – 2
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 9,651

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே அமெரிக்கா அமெரிக்கா என்னும் குபேரப்பட்டிணத்துலே தேச்சு தேச்சுன்னு ஒரு வாலிபப்பையன் இருந்தான். தேச்சுவோட பூர்வீகம் பூலோக வைகுண்டம்...

அம்பிகாபதி அணைத்த அமராவதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,069

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து...

நான் நன்றி சொல்வேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,102

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“புத்தாண்டுவாழ்த்துக்கள் ப்ரதீபா! நினைத்ததை சாதித்து இன்று நீ சட்டத்தை கையிலெடுத்து நகரின் பிரபல வழக்கறிஞர் என்ற பெயரோடு இருப்பதில் எனக்கு...

141
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 11,299

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஆண் ட் ரமீடா காலக்ஸியில் நோரா என்னும் கிரஹத்திலிருந்து பாரி என்கிறவன் இப்போது பூமிக்குப் புறப்பட்டு ஒரேநாளில் வந்து சேர...

பிரியாத மனம் வேண்டும்.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 12,244

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆபீசில் வேலையில் மனம் லயிக்கவே இல்லை அனுலாவிற்கு. கீபோர்டில் மானிட்டரில் மௌசில் என்று பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் வந்து...