வெள்ளைக் குரங்கின் தந்திரம்



அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில்...
அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில்...
பாணன், பறையன் துடியன் கடம்பன் ஆகிய முல்லை நில உயர் குடிகள் அந்த அடர்ந்த காட்டை ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தன. அந்திப்பொழுதானதால்...
விகாரத்தின் வடதிசையில் நூற்றாண்டுகளைக் கடந்து கிளை பரப்பி கம்பீரமாக நிற்கும் போதிமரத்தின் கீழ் பத்மாசன நிலையில் புத்தபிரான் கண்மூடித் தியானத்திக்கொண்டிருந்தார்..பறவைகளுக்கு...
கிறிஸ்தீனா, வீட்டின் கதவைத் திறக்கிற சத்தத்தைக் கேட்வுடனேயே ,தனது இருப்பிடத்திலிருந்து தன் கழுத்தில் கட்டப்பட்ட மணி இசைக்க பெருமகிழ்ச்சியில் ஒருவகையாகக்...
வினஜாவின் மனம் ஏதோ பெரிய விடயத்தைச் சாதித்த மகிழ்ச்சியில் துள்ளியது.தனது வீட்டைப்பார்க்கப் பார்க்க மனதில் கர்வம் ஓங்கியது. எத்தனை காலக்...
வெளியில் பெய்த வெள்ளை மழைச் சாரலினால் யன்னல் கண்ணாடிகளில் நீர்த்திவலைகள் சொட்டிக்கொண்டிருந்தன. கதிரவனின் மஞ்சள் ஒளி யன்னலைத் தாண்டி உள்ளே...
நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுதுகொண்டிருப்பது அவளது உடல் குழுங்குவதில் தெரிகிறது,அதனைக் கண்ட சேந்தன் அவளை நோக்கி...
கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து...
மை தீட்டிய அகன்ற அறிவொளி வீசும் விழிகள் . அழகிய ஒளி பொருந்திய நெற்றி.கண்டவரை மரியாதை செலுத்த தூண்டுவதும் இளமையானதுமான...
ஜீவா முதல் முதல் கிடைத்த சம்பளப் பணத்தை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான். கஞ்சிபோட்டு வெளுக்கப்பட்ட துணிபோல் மடமடப்புக் குறையாத புத்தம்...