கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 3,443

  அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு...

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 2,980

  அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 6,356

  அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது....

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 6,236

  வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 3,209

  (கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின்...

இணக்கம் அறிந்து இணங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 3,197

  (ஆத்தி சூடி கதைப் பாடல்) இரண்டு இனிய நண்பர்கள்இருட்டும் மாலை வேளையில்விறகு வெட்ட காட்டுக்குவேக மாகச் சென்றனர்! இரண்டு...

நானாக நானில்லை தாயே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 6,055

  ஃபோன் பண்ணி, ‘நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும் ஃபிளட் சுகர் அப்டமல் ஸ்கேன் எல்லாம்...

தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 5,308

  ‘சுகர் பார்டர்ல இருக்கு!! தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்துட்டு வந்தீங்கன்னா, மாத்திரை மருந்து இல்லாமலேயே குணமாக வாய்ப்புண்டு....

பார்வை ஒன்றே போதுமே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 6,844

  வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ்’ என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன்....

நான் கடவுளைக் கண்டேன்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 9,542

  ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார். ‘என்ன...