கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 6,493

 ‘இனி ‘ஏப்ரல் ஒண்ணு’க்கு மேல உங்களுக்கு ராஜயோகம்தான்னார் ராஜேந்திரன். ‘எப்படி?’ என்று கேட்டான் கேசவன். ‘ஒருவேளை ஏபரல் ஒண்ணு முட்டாள்கள்...

இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 9,162

 காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!; என்றான்....

ஒரிஜினல் டெசிஷன் அவுட்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 18,950

 (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் கும்மிருட்டில்ஆல மரத்தின் விழுதொன்றில்உயர்ந்த கால்கள் ஒன்றாக்கிஉயர்தவம் செய்தது ஒருசிலந்தி! கடவுள் கருணை மிகக்கொண்டுகருப்புச் சிலந்தி தனைநெருங்கி,‘என்ன...

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 4,942

 டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக்...

விஸ்வரூபம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 3,512

 வில்வத்தை விடவும் மார்க் கம்மிதான் காமேஸ்வரன். படிப்பு வேலை இப்படி எல்லா விஷயத்திலயும் காமேஸ்வரன் கம்மிதான். ஆனால் ஏனோ தெரியவில்லை...

பழைய கதை புதிய கதைப் பாடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 1,767

 (ராபர் புரூஸ் கதையை இன்றைய சேம்பியன்ஷிப் கிரிக்கெட் ஆட்டத்தோடு இணைத்தொரு கதைப் பாடல்) ராபர்ட் புருஸ் என்பவன்ஸ்காட் லாந்து மன்னனாம்இங்கி...

ஜன்னலோரக் கவிதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 5,273

 கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்த வெயிடிங்க் லிஸ்ட் டிக்கட் … ‘கன்பார்ம் ஆகுமா? ஆகாதா?’ என்று தவித்துக் கொண்டிருந்ததுக்குக் கிடைத்த...

வீட்டுக்கொரு காந்தி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 4,035

 வீட்டுக் கொரு காந்தியா என வியக்க வேண்டாம்! நாட்டுக் கொரு காந்தி உண்டு!. இந்தியாவின் அன்னல் மகாத்மா காந்தியைப் போலவே...

சித் புருஷர்கள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2025
பார்வையிட்டோர்: 4,518

 ஒன்றும் புரியவில்லை! ஒருநாள் ரெண்டுநாளல்ல! அநேக நாட்களாய் அப்படித்தான் ஆயிரம் இடமிருந்தும் எங்கள் வீட்டு வாசல் கேட்டுக்கு முன்பாகவே கிடையாய்க்...

ஆடிவெள்ளி தேடியுன்னை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2025
பார்வையிட்டோர்: 5,924

 ‘சே! ஆடிவெள்ளிக் கிழமையும் அதுவுமா., நல்ல நாளும் அதுவுமா இப்படி ஒரு வார்த்தை கேட்கும்படியாடிச்சே’ன்னு அங்காலத்துக் கொண்டாள் அனுசூயா. மயக்கம்...