கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 4,813

 ‘சுகர் பார்டர்ல இருக்கு!! தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்துட்டு வந்தீங்கன்னா, மாத்திரை மருந்து இல்லாமலேயே குணமாக வாய்ப்புண்டு. கொஞ்சம்...

பார்வை ஒன்றே போதுமே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 6,124

 வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ்’ என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க!...

நான் கடவுளைக் கண்டேன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 8,939

 ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார். ‘என்ன டாக்டர்...

பேசு மனமே பேசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 6,175

 பால சுப்ரமணி அவனை அருகில் அழைத்தார்.’என்னடா நீ கூட்டம்போட்டு பேசீடிருந்தே?! எதைப்பற்றி?’ கேட்டார் முத்தையனை. முத்தையன் சொன்னான், ‘அது வேற...

கண்ணை நம்பாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 20,719

 பதின்ம பருவம் என்பது, எது உண்மை? எது பொய்?! என்றே உணர முடியாத, பகுத்தறிய முடியாத பருவம். கண்ணைப் பறிக்கிற...

முகத்தில் முகம் பார்க்கலாம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 7,989

 ‘படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா. சின்னத்தம்பியின் தம்பி சொன்னான்...

நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 5,602

 தலைப்பைப் பார்த்த உடனேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது இது ஏதோ வாமன அவதார மகிமை பற்றிச் சொல்லப் போகிற கதை என்று!...

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருமகளே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 10,602

 ஆசை வெட்கமறியாது என்பது சரி; அகவை கூடவா வெட்கமறியாது?!. ஆமாம்!. அப்படித்தான். அந்த இரண்டு வயதுக்குழந்தைக்கு எது அசிங்கம் எது...

என்ன தெரியும் இந்தச் சின்னப் பெண்ணுக்கு?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 9,676

 அதிகாலை நேரத்திலேயே வீடு இரண்டுபட்டது, பேத்தியின் அழுகையும் அதனைச் சமாதானப்படுத்த முடியாத தோல்வியில் அதன் தாயின் கத்தலுமாய் இரண்டு பட்டது...

மடிமீது தலைவைத்து விடியும் வரை….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2025
பார்வையிட்டோர்: 20,942

 அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள்...