கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருவர் மனது ஒன்பதடா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 3,864

  ‘ஏன் இந்தக் குழந்தை வேலைக்காரியை இப்படி வெறுக்கிறது?!’ புரியாமல் குழம்பினாள் பூமா. வேலைக்காரிக்கு எப்போதும் பரிந்து கொண்டுதான் பேசுகிறார்...

பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 4,870

  ‘ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? வியாழக்கிழமை ஊர்ல இல்லைங்கறதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லணுமா? அதூம் டாக்டர் என்ன உறவா?...

பொறுமைக்கு எதற்கு எல்லை…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 11,010

  உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய்...

கத்தியின்றி ரத்தமின்றி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 9,344

  தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை....

இன்னொன்னுதாங்க அது…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 11,810

  விசேஷங்களில் உறவினர்கள் ஒன்று கூடிவிட்டால் உற்சாகத்திற்குக் குறைவேது?! அந்த விசேஷத்திலும் அப்படித்தான் அபிசேக்கும், கற்பகமும் அருகருகே அமர்ந்தார்கள். வாலிபர்கள்...

பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 2,681

  ‘பனங்கிழங்கு என்றால் போதுமே..?’ அதென்ன பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு என்று யோசிப்போருக்கு ஒன்று சொல்ல வேண்டும். .நாம் இருப்பது...

குனிஞ்சு குனிஞ்சு குட்டீட்டானே…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 5,662

  ‘குனியக் குனியத்தான் குட்டுவாங்கன்னு’ கேள்விப்பட்டிருக்கோம். துரத்துற நாய் ஓடறவரைக்கும்தான் துரத்திட்டுவரும் திரும்பி நின்னா அது திரும்பி ஓடிடும்னு நம்பிக்கை...

அந்த ஒரு நிமிடம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 3,624

  ‘தன்முனைப்பு’ எனும் ஈகோ இருக்கிறதே அதனால் அதல பாதாளத்துக்குள் போனவர் ஆயிரக் கணக்கானோர். உலகத்தில் எல்லாரும் நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள்....

பள்ளியறையும் ஒரு படிப்பறிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 3,747

  அந்தப் பள்ளிக்கூடம் ‘டிசிப்ளினு’க்குப் பெயர் பெற்றது.தலைமை ஆசிரியர் ஆறுமுகம் என்றால், மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனம் ! புறங்கையில் முழுகைச்...

அர்த்தநாரியும் அவசரக் குடுக்கையும்.!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 3,764

  கடவுள் எத்தனையோ வடிவங்கள் எடுத்திருந்தாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்குது. அப்படித்தான் சுப்ரமணிக்கு சிவனின் அர்த்தநாரி வடிவம் என்றால் அத்தனை...