கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

நான் என்ன சொல்லிவிட்டேன்…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 3,737

 முதல் மணி அடித்தபோதே பள்ளி முதல்வரைப் பார்க்க வந்திருந்தார் பார்த்த சாரதி. காலைக் கூட்டம் முடிந்து மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய...

நானும்கூட ராஜாதானே நாட்டுமக்களிலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 4,990

 அவரைப் போய் ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு?! தன்னைத் தானே நொந்து கொண்டான் தனகோடி. ‘பூர்வீக வீட்டை மாத்துங்கறார்… ‘அதே காம்பவுண்டுக்குள்...

மீனம்மா… மீனம்ம்மா… கண்கள் மீனம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 5,982

 ‘பொழுது போக மாட்டேங்குது..! என்ன செய்யறதுன்னு தெரியலை!., மீன் தொட்டி, வாங்கி கலர்மீன்கள் வளர்க்கட்டுமாப்பா?!’ என்றாள் வசுமதி. ‘வேண்டாம்மா…. !’...

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 5,399

 ‘காலம் மாறீட்டது, கதை சொல்றாளாம் கதை!’ உங்க அம்மவுக்கு அறிவே இல்லை.. மாமியாரைக் கடிந்து கொண்டாள் மகேஸ்வரி. ‘என்னடி சொல்றே..?!...

அச்சர அப்பியாசமும், அணிலின் சகவாசமும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 5,697

 ‘சூ!’ ‘சூ!’ வென்று எதையோ வானம் பார்த்துத் துரத்திக்கொண்டிருந்தாள் வசந்தா. அவள் பேருதான் வசந்தா ஆனா, மே மாசம் வந்தா...

போங்கடா, நீங்களும் ஒங்க ஓடிபியும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 10,734

 ‘எதுக்கெல்லாம் ஓடிபி கேட்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு உலகத்துல!. இட்லிக்கு எதுக்கு ஓடிபி எருமை மாடே?! பிசாவுக்கு எதுக்கு...

உனக்கெதுக்கு மீசை..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 10,844

 ‘என்னய்யா… நீயெல்லாம் ஆம்பளையா?! காலுங்கையும் நடுங்கறப்போ உனக்கெதுக்கு மீசை?!’ அவனைக் கடிந்து கொண்டாள் அபர்ணா. அவளுக்கென்ன தெரியும்?! உலகத்துல எதிர்த்து...

காதல் வந்தால், சொல்லி அனுப்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 6,959

 அவரும் பாவம் தெரிந்த எல்லா முகவரிக்கும் வேலைக்கு மனுப்போடறாப்ல தெரிந்த பிகருக்கெல்லாம் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்புன்னு’ கடிதம் அனுப்பினார்....

ஐந்து நிமிட ஆனந்தம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 5,783

 வந்தே பாரத் வாகாக கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த டி.டி.யாரை எதாவது சொல்லிக் கடிய வேண்டுமென்று கறுவிக்...

மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,796

 சில கதைகளின் முடிவு கண்ணில் நீரை வர வழைத்துவிடும்., அதுபோலவே, விழும் சில கண்ணீர்த் துளிகளும் சில சமயம் மிகப்பெரிய...