கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

ஹைடெக் திருடர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2024
பார்வையிட்டோர்: 6,402

 மூளையைக் குடைந்து கொண்டிருந்தது போலீஸ், கடந்த சில நாட்களாக நடந்த திருட்டு பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை! மயக்க மருந்து...

தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 23, 2024
பார்வையிட்டோர்: 3,994

 மேல் மாடியில் ஒரு வீடு கட்டி, வாடைக்கு விடக் காத்திருந்தார் விஸ்வநாதன். வருகிறார்கள்.,.வீட்டைப் பார்க்கிறார்கள். ‘அட்வான்ஸ் அதிகம்., வாடகை அதிகமென்று’...

கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2024
பார்வையிட்டோர்: 3,705

 வாலிப வயதில் அந்தப் பாட்டை அவினாசி ரொம்பவே ரசித்ததுண்டு. பாடலில் ’கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!’. என்று ஆண்...

நான் சிரித்தால் தீபாவளி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 11,431

 நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!? இங்கே ஒவ்வொரு...

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 5,615

 முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே குலைத்து...

மலர் கொடுத்தேன்… கைகுலுங்க வளையலிட்டேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 6,953

 காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர் அறுக்கப்பட்டுவிட்டாலும்,...

உன் கண்ணில் நீர் வழிந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 15,054

 அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார்...

மாதங்களில் அவள் மார்கழி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 3,533

 ஈஸ்வரி அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ’என்னடா எழவாப் போச்சு?! இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணீடிச்சே’ன்னு மனசு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்!...

வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,959

 திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!. அன்றும்...

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 3,235

 சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு! அவன்...