கதையாசிரியர்: வளர்கவி

240 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பினார் கெடுவதில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 1,962

 (கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின் பள்ளியிலேசேர்ந்து...

அன்புமிக்க அரசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 2,223

 (கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று...

நான்… உன்னை அழைக்கவில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 4,252

 அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச்...

தீ…வண்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 2,308

 (சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே...

உலகை வென்றவன் உணர்ந்த செய்தி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 1,704

 (கதைப்பாடல்) உலகை வென்ற மன்னனாம்உயர்ந்த அலெக்ஸாந்தராம்கிழக்கில் கடைசி நாடெனகருதியதோ இந்தியா! இந்தியாவை வென்றிடின்உலகை வென்றதாய்விடும்எண்று எண்ணிப் படையுடன்இந்த நாடு வந்தனன்!....

பொன்னென்ன பூவென்ன கண்ணே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 3,135

 அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மாணித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு...

சுதந்திர நாளில்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,275

 கதைப்பாடல் (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே உயர்தொரு ஆலமரம்படர்ந்த விரிந்த கிளையொன்றில்பறவை ஒன்று இருந்ததுவாம். பறவைக்...

தன்வினை தன்னைச் சுடும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 4,245

 (பழைய கதை புதிய பாடல்) இருபது வயது இளைஞனாம்இளமை ததும்பும் பருவமாம்உழுது விதைக்கும் தோட்டத்தில்ஒற்றை யாளாய் இருந்தனன். விதைத்துக் கொண்டு...

நினைத்தாலே இனிக்கும் கசப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,011

 பாவம்மதிப்பற்றதுபிரயோஜனம் அற்றது!.. – நம்மைகரைபடுத்தி இழிவுபடுத்தக்கூடியது!.. மனிதனை வீழ்த்தசாத்தான் கையில் வைத்திருக்கும்பலமான ஆயுதம்பயம்!.. ஆதாம்பாவம் செய்த போது தான்அவன் உள்ளேபயம்...

ஒருநாள் உன்னாவிரதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,203

 மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான். பழனிச்சாமி...