கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

35 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதலால் அன்பு செய்வீர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 5,310

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கந்தசாமி. பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட...

எல்லாம் அவன் செயல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 3,098

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப்போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார், காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார். டவுனிலிருந்த...

ஆறாத ரணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 3,206

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அலுவலகம் முடிந்து இருசர்க்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் ரோகிணி. வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது...

ஊரடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 4,029

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 50 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. டிவி சேனல்கள் அனைத்தும் அவர்களுக்கே...

ஆதர்ச தம்பதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 13,748

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டத்துச் செடியில் மலர்ந்த ரோஜாப் பூக்களை...

பேராண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 6,699

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ. அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை எதிர்...

தெய்வ சாட்சி
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,832

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா? அக்கா,...

உழைப்பாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,260

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது. முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு. இப்படி பொளக்குதே வெயிலு,...

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 3,809

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு நாள்...

மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,417

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த...