கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

33 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறாத ரணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 2,897

  அலுவலகம் முடிந்து இருசர்க்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் ரோகிணி. வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி...

ஊரடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 3,719

  கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 50 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. டிவி சேனல்கள் அனைத்தும்...

ஆதர்ச தம்பதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 9,077

  (2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டத்துச் செடியில் மலர்ந்த ரோஜாப்...

பேராண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 6,198

  எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ. அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை...

தெய்வ சாட்சி
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 4,484

  மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா?...

உழைப்பாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 3,616

  கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது. முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு. இப்படி பொளக்குதே...

தெய்வத்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 3,448

  அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு...

மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,076

  பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு...

ஜீவன்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 5,972

  மொத்த உயிரையும் பிடுங்கினாற் போன்ற வலியில் இருந்தார் சிவனேசன். அது மனைவி அகிலத்தின் மறைவு தான். பணி முடிந்து...

குறையொன்றும் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 5,544

  என்னங்க…. கலக்கத்துடன்  கணவனை அழைத்தாள்  கீதா.  ஏறக்குறைய. அதேநிலையில் இரு ந்த. குமார் மனைவி யின் அழைப்பால் திரும்பினான்....