கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

2054
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 13,667

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்2054 ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அந்த பிரமாண்டமான கல்லூரி வளாகத்தில் நுழைவுத் தேர்வுக்கு அரசு...

தடுமாற்றம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,786

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால்,...

குடியிருந்த கோயில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 9,837

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு...

குடும்ப கௌரவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 16,764

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ முரளி!….உங்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்…..உன் ‘வொய்ப்’ அகல்யா சிநேகிதமெல்லாம் அவ்வளவு சரியில்லே!….” “ என்ன அண்ணா சொல்லறீங்க?…” “...

பகுத்தறிவாளன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 9,417

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் நெருங்கிய நண்பன் அறிவுச்சுடர். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவன்.மூடப் பழக்கங்களை ஒழிப்பதற்காக பிறவி எடுத்தவன் போல் நிறையப் பேசுவான்.. பல...

மிச்சம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 9,980

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காலை நேரம்.‘டவுன் பஸ்’லிருந்து இறங்கி வந்த குமாரைப் பார்த்த நண்பன் முத்துசாமி “ என்ன குமாரு உன் டூ வீலர்...

வேலைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 13,240

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் தோழிக்கு மூணு வேளை சாப்பாடும், போட்டுக்கத் துணியும் கொடுத்தா வீட்டிலேயே தங்கி, கூப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகி இரவு பகல்...

வலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 10,427

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விடாமல் அடித்த போனை கல்பனா தான் எடுத்தாள். திருப்பூரிலிருந்து சித்தி மகள் பேசினாள் “அக்கா!….அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்….காலமாகி விட்டார்….” “அப்படியா?…..அட...

மைசூர் பாகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 26,083

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான். தன்னுடைய பம்பரத்தை எடுத்துக்...

பட்ட மரம் துளிர் விடுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 8,952

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக்...