கதையாசிரியர்: சரசா சூரி

131 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னுள்ளே நான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 4,262

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. இரண்டு.. மூன்று.நான்கு. நிமிடங்கள்… நிற்காமல் கரவொலி அந்த சங்கீத அரங்கத்தில் கேட்டுக் கொண்டே இருந்தது....

நெல்லுக்கு இறைத்த நீர்..!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2021
பார்வையிட்டோர்: 3,650

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேலம் பாரத ரத்னா MGR பஸ் நிலையத்தை அடையும் பஸ்கள் எல்லாமே மந்திரித்து விட்ட கோழி மாதிரி நேராக கற்பகம்...

குடை சொன்ன கதை!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 5,738

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு குடைக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் எதுவுமே மருதநாயகத்தின் கையில் இருக்கும் குடைக்கு கிடையாது. கருப்பாகஇருக்க வேண்டியது முக்கியமான முதல்...

ஆண்ட்ராய்ட் அம்மு…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 5,201

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும்...

அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 6,960

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????” “இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….” “ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத மட்டும்...

மனசுதான் மௌனமாகுமா? கொலுசுதான் பேசுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,989

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து...

இதுவும் கடந்து போகும்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,736

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது……… மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்...

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 10,861

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும். “ஒரு வாரமாக பசியே...

பொன் மணித்துளிகள்…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 6,840

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து…!!! பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும்,...

நெனச்சது ஒண்ணு…நடந்தது ஒண்ணு..!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 9,208

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு...