கதையாசிரியர்: சரசா சூரி

131 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவேறுலகம்…தனிஉலகம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 5,399

  “சார்..உன்னோட பெரிய ரோதனயாப் போச்சு… நானும் மூணு நாளா பொறுத்து பொறுத்து பாத்துட்டேன்… ‘பாலு தண்ணியா இருக்கு….’ ‘அர...

ஆமியுடன் ஒரு அற்புத இரவுப் பொழுது…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 46,951

  ஆமி ஒரு குட்டி வனதேவதை… அவளுடன் சிறிது நேரம் செலவிட்டால் போதும்… உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.. அவளுக்கு நேற்று...

பூமராங்…(எறிவளைதடு)..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,239

  காலை மணி 8.00… ‘கடுவன்பூனை…டிராகுலா…முசுடு.. பிரம்ம ராட்சசன்’ எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்.. கம்பெனியின்...

புரியாத கணக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 7,185

  இரண்டு முறை விடாமல் அடித்த அழைப்பு மணி நித்யாவுக்கு எரிச்சலூட்டியது.. ‘இந்த பலராமனுக்கு நேரம் காலம் கெடையாது…சரியான பிடுங்கல்.’...

உன்னை விட மாட்டேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 5,286

  என் பெயர் பஞ்சாபகேசன். கொஞ்சம் பழமையான பெயர்தான். பஞ்சு என்று கூப்பிட்டுக்கொள்ளலாம். ஆளும் அந்தகாலத்து மனுஷன் தான். வேட்டி,...

கண்ணாத்தாவின் காதல் கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 11,421

  ஆத்தா….!!! கண்ணம்மா கொரலே சரியில்ல.. எப்பவும் சிரிச்சுகிட்டே வார கண்ணம்மாவா இது..? “எங்கண்ணு…எஞ்சாமி…! ஏம்புள்ள.. கண்ண கசக்கிட்டு ஓடியாராப்புல…என்ன...

அனந்தநாராயணியின் அமெரிக்க விஜயம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 10,117

  பாட்டி அனந்தநாராயணியின் நடவடிக்கைகள் கொஞ்ச நாளாய் மர்மமாக தோன்றியது பேரன் வினீத்துக்கு. எப்போதுமே பாட்டியின் அறை திறந்தே இருக்கும்....

எல்லோரும் நலம் வாழ…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 5,978

  “திவாகர் சார்..உடனே 88 C க்கு வரீங்களா…? வைஃப் மயக்கம் போட்டு விழுந்துட்டா…” திவாகர் பயந்து விட்டான்.. அவன்...

தங்கமூடி பேனா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 5,483

  இரவு மதுரைவீரன் கெட்டப்பில் சிவகுமாரின் கனவில் மீண்டும் வந்தார் அப்பா கணபதி. முறுக்கு மீசை, கையில் அரிவாள், கரிய...

அவனுக்கும் தமிழ் என்று பேர்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 5,684

  உயிர் பிரியும் தருவாயில் கூட நமச்சிவாய ஓதுவார் திலகவதி கையைப் பிடித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் இப்போதும் தமிழ்...