கதையாசிரியர்: காரை ஆடலரசன்

428 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டாம் திருமணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 7,911

 அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் உள்ளே நுழைந்த சுமதியைப் பார்த்ததுமே தாய்க்கும் மகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னம்மா…?” “என்னக்கா…?” பதறி...

கலியாணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 5,379

 “அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப்...

காலப்போக்கில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 4,746

 ‘இதைச் சொல்லக்கூட தனக்கு உரிமை இல்லையா…?’ – என்று மனம் கேட்க அப்படியே இடிந்து போய் தன் அறையில் அமர்ந்தாள்...

வாழ்க்கை என்பது வயதிலில்லை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 6,160

 முகேஷின் வருகை தணிகாசலத்தைச் சங்கடப்படுத்தியது. அவன் காலடி எடுத்து இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர் புழுவாக நெளிய ஆரம்பித்தார். மனம்...

எங்காத்துக்காரருக்கு அரண்மனை வேலை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2022
பார்வையிட்டோர்: 4,979

 ஏகாம்பரம் வயது 52. தன் இருக்கையில் அமர்ந்தபடி அக்கம் பக்கம் பார்த்து அலுவலகத்தை நோட்டமிட்டார். சுந்தரியைக் காணோம். ‘அப்பாடா!’ என்று...

பாதை தெளிவானது..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 5,354

 ‘இதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா…?!’ – யோசனை வளையத்திற்குள் நுழைந்தாள் சுமதி. இத்தனை நாட்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்ததினால்தானே… ‘மனைவி கண்டு...

புதிய ஒளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 5,999

 “அதிர்ஷ்டம் அடிச்சாலும் இப்படி அடிக்கனும்…!” “அல்பாயுசு அண்ணன்காரனுக்குத் தம்பியாய்ப் பொறக்கனும்….!” “அதுவும் அண்ணன்காரன் பணக்காரனா இருக்கனும்…!” “அனுபவிக்கனும்ன்னே ஒருத்தனைப் பணக்காரனாகவும்,...

இருவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 5,162

 கனிமொழி இடிந்து போயிருந்தாள். அவளுக்கு மனசே சரி இல்லை. ஒரு வீட்டிற்கு இரு வீடு தான் செல்லமாக வளர்ந்து, நிறைவேறுமென்று...

நினைவில் நின்றவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 4,976

 “ஜானு..! ” ரவி உற்சாகமாக குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். “என்னங்க..?….” கூடத்து சோபாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த...

தத்து…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 5,364

 ‘ஏன் அழைக்கிறார்..?! ‘ – யோசனையுடன் அந்த கட்டிடத்தின் முன் சைக்கிளை நிறுத்திய பதினான்கு வயது சிறுவன் ராமு விடுதியை...