சோடைக்குச் சொத்து..!



சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும்...
சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும்...
துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. ‘எப்படி…எப்படி… இப்படி ..? ‘...
‘இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !’- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு...
மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி...
‘இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ‘ பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!! ”வர்றேன் பாமா...
அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு...
பூங்காவில் அந்த முகத்தை எதிர்பாராமல் பார்த்ததில் எனக்கு வியப்பு திகைப்பு. அந்த முகமும் என்னைப் பார்த்து சுதாரித்து பின் மலர்ந்து...
ஆறு மணி காலை. அடுப்பில் சுகமாய்த் தூங்கிய வெள்ளைப் பூனை விழித்து எழுந்து சோம்பல் முறித்து ‘மியாவ்!’ என்று கத்தி...
ரஜனி திரைப்படத்தின் இரண்டாவது ஆட்டம் முடிவு. கொட்டிக் கவிழ்த்த நெல்லிக்காய்கள் போல் மக்கள் கூட்டம் கொளேரென்று திரையரங்கிலிருந்து சிதறியது. சேகரும்...
அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும்...