கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

முத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 8,375

 ” பொண்ணுக்குப் புருசன் அமையறது இறைவன் கொடுத்த வரம் ” – நான் உள்ளே நுழைந்ததுமே ராக ஆலாபனையை ஆரம்பித்தாள்...

உயிர்ச் சிக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 8,033

 இன்றோ நாளையோ. .. அணையப் போகும் விளக்காய் அறுபத்தி எட்டு வயது கன்னியப்பன் வீட்டுக் கூடத்தில் நீண்டு படுத்திருந்தார். ஆறடிக்கும்...

களவாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 8,820

 கை பேசியில் பேசி முடித்த கமலாம்மாள் முகத்தில் கலவரம். ” என்ன..? ” கேட்டேன். ‘’ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன்....

தாய், தகப்பன் ஆகலாமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 7,173

 ” நீ நினைக்கிற மாதிரி இல்லே. சுந்தரம் கட்டைப் பிரம்மச்சாரி ! ” சொன்ன தோழியை அதிர்ந்து, ஆச்சரியமாகப் பார்த்தாள்...

பெண் அடிமை இல்லை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 9,238

 வெகு நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்த சுந்தர் இருக்கையை விட்டு எழுந்தான். தொலைபேசியை நெருங்கி ஒலி வங்கியைக்...

பாலூத்தியாச்சு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,106

 நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில்...

‘பலான’வர்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 10,447

 மகன் வெளியூர் சென்றுவிட்ட துணிச்சல். தர்மலிங்கம் தைரியமாக வீட்டினுள் நுழைந்தார். நாற்காலியில் சவுகரியமாக அமர்ந்தார். உள்ளே திரும்பி… ” மருமவளே....

நேர்க்கோடு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,522

 இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன்,...

தணிகாசலம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 7,161

 தலைமை ஆசிரியர் சுந்தரராமன் பேச்சு, போக்கு… மனசுக்குள் கஷ்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. இரவு 8. 00. மணிக்கு மேல் வீட்டை...

முறை மாமன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 8,777

 காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி...