கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

தாய் நண்டு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 8,861

 ”அம்மா. .! அம்மா …! ” முகம் நிறைய மகிழ்ச்சியைச் சுமந்து கொண்டு விரைவாய் வரும் மகனைக் கண்டதும் அப்படியே...

வரதட்சணை கொடுமை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 10,094

 திருமணம் முடிந்து, அதற்கான விடுப்பு முடிந்து முதன்முதலாக வேலைக்கு வந்த சேர்ந்த புது மாப்பிள்ளை முகேஷிடம். …. ” இது...

சக்கரம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 7,256

 என் மனைவி சோறு போட… அடுப்பங்கரையில் என் தம்பி சேகர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதுதான். .. வாசலில் நின்ற அம்மாவைப் பார்த்து….....

மாப்பிள்ளைப் பார்க்கணும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 5,911

 வேறு வழி இல்லாமல் தயக்கத்துடனும் ஒரு வித அசட்டுத் துணிச்சனுடனும் நடந்தார் வெங்கடசுப்ரமணியம். என்ன நடக்கப் போகிறதோ. ..? !...

வரிசைப் பணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,961

 மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி...

அவள்..! அவள்..! அவள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 7,902

 அறிவழகன் என்னை நோக்கி நேராக வந்தான். இவன் என் நண்பன். பக்கத்து ஊர். ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் வந்தான்....

வேண்டாம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 7,115

 அமெரிக்காவில் வேலை செய்யும் நண்பன் நாகராசன் இந்தியா வந்தால் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டான். உடனே அழைப்பான். விமானத்தை விட்டு...

மச்சம் உள்ள ஆளு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 6,247

 என் நண்பனின் அப்பா சந்திரசேகரனுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் துணிப் பையுடன் என் பழைய தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் அவரிடம்...

பையன் புத்தி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 6,820

 நான் வாசலில் எனது இரு சக்கர வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். என் மூத்த மகன் விக்னேஷ் பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படிப்பவன்...

அடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 6,575

 நாளை காலை திருமணம். மணமகன், மணமகள் , சுற்றம், நட்பு எல்லாமே வந்து மண்டபம் கலகலப்பாய் இருந்த. எல்லோரும் உண்ட...