கதையாசிரியர்: ஆனந்தி

162 கதைகள் கிடைத்துள்ளன.

வெட்ட வெளி ஞானமும் வீணாகும் வாழ்க்கையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 7,525

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அங்கு வந்த போதே, கல்யாணம் குறித்த உதயாவின் அதீத கற்பனைகளெல்லாம் தரைமட்டமாகி விடும் போல் தோன்றியது.முதல் நாள் வரும் போது...

ஒரு பாட்டிசைக் கலைஞனின் பதியொளி தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 4,795

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுத்தவெளியில் மனம் ஒளிர, துலங்குதே ஒரு வானம். கனிமொழிக்கு அன்று அந்த இளம் பாடகனைப் பார்க்கும் போது, அப்படித் தான்...

அழகு மாயையும் அன்பு நெறி வாழ்க்கையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 7,261

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழகு அமைதி இரண்டும் கோலோச்சுகின்ற அந்த பெரிய வீட்டின் நிலைமை இப்போது கவலைக்கிடமான ஒரு காட்சி செய்தியாய் மனதில் உறைத்தது....

பூதம் விழுங்கிய கதையும், புலராத வானமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 4,418

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த செத்த வீட்டு மரண அறிவித்தல் பார்க்கும் போது சிரிப்பழகியின் முகம் தான் உறுத்தலாக, கண் முன்னால் வந்தது இப்படி...

இருமையில் வாழும் மனம், இறைவனை அறிவதில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 8,772

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தூக்கமும் விழிப்பு மாய் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது ராதாவிற்கு, மட்டும் இது அனுபவமாகிக் கொண்ருந்தது கல்யாணமான நாளிலிருந்து எதிரும் புதிருமாய்...

கட்டி கடவுளானது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 6,543

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெண்களுக்கு கல்யாணமென்றால் உச்சி குளிர்வது மட்டுமல்ல, தேகம் முழுவதுமே புல்லரிப்புத் தான் இதற்கு ஒத்திசைவாக மட்டுமல்ல, உறுதுணையாகவும் வந்து அப்...

ஓர் உண்மை கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 6,575

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வணக்கம் தங்கள் தளத்திற்கு மீண்டும் ஒரு கதை அனுப்பியிருக்கிறேன், இது எனது மகளின் நடந்து முடிந்து போன ஒரு சோக...

நல்லோர் வழி நடக்கும் நாயகன் இருப்பே இவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 8,220

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆசுபத்திரிக்கு வாசுகிவந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது வீட்டிலே அனாதைகளாகிப் போன குழந்தைகள் வேறு. அவர்கள் இபோது அனாதைகளில்லை. அவர்களை ஒரு...

நில விழுக்காடும் நிலையழிந்த மனிதர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 5,526

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீடு சாஸ்வதமில்லை சத்தியம் ஒரு தனிப் பெரும் இருப்பு கண் முன்னால், காட்சி கொண்டு, உலவுகிற மனிதர்களே திடீரென்று காணாமல்...

கல்யாண வேள்வியில் ஒரு காட்சி பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2025
பார்வையிட்டோர்: 9,730

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுந்தரம் மாமியை இவ்வளவு ஆக்கோஷத்தோடு இதுநாள் வரை நான் கண்டதில்லை. அவளுக்கு அப்படியென்ன கோபம் யார் மீது? எல்லாம் எங்கள்...