கதையாசிரியர்: ஆனந்தி

113 கதைகள் கிடைத்துள்ளன.

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 4,044
 

 அங்கம் 5 | அங்கம் 6 அவளைப் பொறுத்தவரை கந்தசாமி வீடும் மனிதர்களும் இருண்ட குகைக்குள் வாழ்கின்ற காட்டுமிருகங்கள் மாதிரி….

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 3,587
 

 அங்கம் 4 | அங்கம் 5 பார்த்தீபனோடு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மனம் நிறைந்த எதிர்காலக் கனவுகளோடு, பவானி…

குருஷேத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 2,839
 

 ஒரு சிறு முன்குறிப்பு மகாபாரதக் கதையென்றதும் குருஷேத்திரப் போர் தான் நினைவுக்கு வரும். தீமைகளை விதைக்கும் தீயவர்களால் வழிநடாத்தப்படும் தர்மத்துக்கு…

சடம் வெறித்த இருளிலே, ஒரு சாந்தி யுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 3,497
 

 இருட்டு. ஒரே இருட்டு. வாழ்வு மாயமான அந்தகார, இருட்டினுள் அடைபட்டு சிறைப்பட்டிருக்கிற அம்மாவின் முகம், தூரத்தில் களை இழந்து வெறிச்சோடித்…

வேத இருப்பின் முன்னால், வீழும் நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 4,259
 

 இரத்தம் தோய்ந்த சுவடுகளுடன், நான் வெகு நேரமாய் அங்கேயே நின்றிருந்தேன். நான் வென்று வாழ ,இது ஒரு வழி,. நின்றேன்…

நன்றே செய்யும் நாயகன் இருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2022
பார்வையிட்டோர்: 9,051
 

 நித்யா வழமை போலவே, மனதினுள் ஆழப் பதிந்து போயிருந்த படிப்புக் கனவுடனேயே அந்த வாசிகசாலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள் அங்கு…

சாத்தானின் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 11,166
 

 எலும்புக் கூடே உடைந்து நொறுங்கிப் போகுமளவுக்கு, சுவிஸ் குளிர் வாட்டி வதைத்தது. அகிலனுக்கு இதெல்லாம் பழகிப் போன விடயமாயிற்று. இந்த…