கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

326 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்மரக்கனிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,208

 தற்கால மனிதர்கள் சிலர் தன் நோக்கத்தை அடைய பகீரதப்பிரயத்தனம் செய்வதை விட்டு, பிறர் நோக்கத்தை தடை செய்ய முயன்று தனது...

ஆண் குழந்தை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 3,570

 திருமணமாகி இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானதில் மகிழ்ந்திருக்க சுகியால் முடியவில்லை. தனக்கு திருமணம் நடப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்...

இடர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 1,851

 ‘பசித்தவுடன் உண்பது, தூக்கம் வந்தவுடன் தூங்குவது, பிடித்த வேலைகளை மட்டும் பிறருடைய நிர்பந்தம் இல்லாமல் செய்வது, பிடித்தவர்களுடன் நேரம் பார்க்காமல்...

நேசிப்பு நெஞ்சங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 3,246

 நமக்கு மிகவும் பிடித்தவர்களானாலும் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதும், பார்த்துக்கொண்டிருக்கும் போதும் பிடிப்பதை விட, பேசாமலிருக்கும் போதும், பார்க்காமலிருக்கும் போதும் தான்...

தெய்வங்களும் நானும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 1,775

 சிறுவயது முதலே எனக்கு தெய்வங்களின் மீது அதீதமான பக்தி உண்டு. எனக்கு சிறுவயதில், முதல் முதலில் அறிமுகமான தெய்வங்கள் எங்கள்...

முடிவான முடிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 1,780

 “அடி கள்ளியே….என் வள்ளியே….தலையில் வைத்தாய் மல்லியே…என் மனதைக்கிள்ளியே…ஏனோ போகிறாய் தள்ளியே…!” “கவிதை சூப்பர்….” நாடக ஒத்திகையில் நகுல் எழுதிய கவிதை...

எனக்கு மட்டும் தெரியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 7,487

 திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 300வது சிறுகதை. வாழ்த்துகள் ஐயா. இரவு பத்து மணிக்கு கட்டிலில் போய்...

மரத்தடி மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 3,842

 தன்னுடைய ஆடு காரில் அடி பட்டதால் இறந்து விட, ஆட்டுக்காரன் மாறன் கவலையுடன் நின்று கொண்டிருந்தான். ‘இப்புடி வேகமா வந்துட்டீங்களே...

அம்மிச்சியம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 5,291

 சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு முட்டப்பிடிக்கலாம்’...

இன்னொரு உயிர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 6,249

 வீட்டின் கேட்டைத்திறந்து உள்ளே வர முயன்ற வயது முதிர்ந்த, அழுக்கடைந்த கந்தையான ஆடைகளை அணிந்திருந்தவரை தெரு நாயை விரட்டுவது போல்...