கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழு வயசுல எளநி வித்தவ..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 4,095

  கோடை வெயிலின் உக்கிரத்தில் உறவுக்கு வந்தவங்களுக்கு என்ன கொடுத்தால் மனசுக்கு இதமாய் இருக்கும் என்று யோசித்த இமயராஜ் இளநி...

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 5,210

  ‘என்ன மாப்பிள்ளை இப்படிப்பண்ணீட்டீங்க?’ என்று கேட்டார் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டவனிடம் வேலப்பன். ‘என்ன பண்ணீட்டேன்னு நீங்க...

ஆறிலும் வாழ்வு! நூறிலும் வாழ்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 4,533

  ‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி.  ‘சரி அதுக்கென்ன?’ என்றேன்.  ‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா...

கண்ணனை நினைக்காத நாளில்லையே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 4,134

  அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அனந்த லட்சுமி வழக்கம். குளித்து முடித்து, பூஜைக்கு விளக்கு விளக்கி, புது திரி...

எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 5,224

  புகுந்தவீடு நுழைந்த புதுப் பெண்ணுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ங்கறா மாதிரி எல்லாம் பயத்தையே உண்டு பண்ணின…!  கட்டிக்கொண்ட...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 3,551

  மே மாத லீவு விட்டாச்சு.. இனி பிள்ளைகள் எல்லாம் ஒரே ஆட்டம்தான். எதுக்கு லீவு விடணும்?! மேலயும் ஸ்கூல்...

நல்ல இடம்… ‘நீ’ வந்த இடம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 7,324

  என்ன முயற்சிபண்ணியும் மகளுக்குக் கல்யாணம் அமையவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன். அயர்ந்து போனவர் மனநிம்மதிக்காக வாசலில் காலாற...

இன்னும் சாகாத சம்பிரதாயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 9,913

  உலகத்துல சாகாமலிருக்கிற எத்தனையோ விஷயங்கள்ல இன்னும் சாகாமலிருக்கற சம்பிரதாயங்களுக்கு அப்படியென்ன மார்கண்டேய ஆசீர்வாதமோ தெரியலை!.  வில்வம் அந்த கடை...

பீர்பால் ஃபிரிட்ஜ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 5,152

  ஒருவழியாய் பிஈ முடிச்சு ஒரு கம்பெனியில் பிளேஸ்மெண்டுக்குக் காத்திருந்தாள் பிரதீபா! அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆசைப்பட்டார் அப்பா அவினாசிலிங்கம். ...

எல்லாருக்குள்ளும் இருக்கிறான் இரண்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2024
பார்வையிட்டோர்: 4,714

  எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!.  ஒருவரைப் பிடிக்காமல்...