கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

மலர் கொடுத்தேன்… கைகுலுங்க வளையலிட்டேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 6,780

 காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர் அறுக்கப்பட்டுவிட்டாலும்,...

உன் கண்ணில் நீர் வழிந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2024
பார்வையிட்டோர்: 14,858

 அன்றுகாலை என்ன காரணம் என்றே சொல்லாமல் கேவிக் கேகி அழுது கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி. ‘என்னாச்சு கிருஷ் ஏன் அழறே..?! யார்...

மாதங்களில் அவள் மார்கழி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2024
பார்வையிட்டோர்: 3,391

 ஈஸ்வரி அக்காவுக்கு இருப்புக் கொள்ளவில்லை! ’என்னடா எழவாப் போச்சு?! இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணீடிச்சே’ன்னு மனசு இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்!...

வாழ்க்கையெனும் ஓடம்…வழங்குகின்ற பாடம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 3,761

 திடீரென்று ஒன்றும் பாங்க் பாலன்ஸ் காலியாகிவிடாது. நம் ஊதாரித்தனமும், ஒழுங்கற்ற திட்டமும்தான் நம்மைத் திகைப்பில் ஆழ்த்தி திண்டாட வைத்துவிடுகின்றன!. அன்றும்...

நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 3,081

 சனிக்கிழமை அதூம் அதிகாலை வேளை போனால், கூட்டம் இருக்காது என்று முடிவு செய்து முத்துச்சாமி முடிவெட்டப் போனான்.,. ஆச்சு! அவன்...

என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 4,406

 அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில். முனியப்பன்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2024
பார்வையிட்டோர்: 3,530

 இவருக்குப் போய் வேலை கொடுக்கிறோமே?! இவர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராச்சே?! கடவுள் நம்பிக்கையோ கடவுள் பயமோ கிடையாதே?! நம்மைக் கரை...

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 3,710

 ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப்...

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 3,557

 ‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத...

எப்படி எப்படி..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 1,806

 எப்படி? எப்படி என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே மனசுக்குள் வந்து விழும் பாட்டு….அதுதான்! அதேதான். ‘எப்படி?! எப்படி?! மாமோவ் சக்கர வள்ளிக்...