கதையாசிரியர்: மாலன்
கதையாசிரியர்: மாலன்
41 கதைகள் கிடைத்துள்ளன.
கௌரவர் சபை



இவன் வேண்டாம் என்றுதான் சொன்னான் ; அப்பா கேட்கவில்லை. ஆனால் இந்த முறையும் ஏமாறாமல், அந்த வேலை மாத்திரம் கிடைத்திருந்தால்...
கதவைத் திறக்கும் வெளிச்சம்



மடத்துக் கதவு சாத்தியிருந்தது. கதவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாக வந்தது இவனுக்கு. நாலு பேராக இழுத்துத்தான் திறக்க வேண்டும். மூட...
உயிரே…உயிரே…



“ காப்பாத்துங்க ! ஐயோ என்னைக் காப்பாத்துங்க ! ” காகிதத்தில் தீப்பிடித்த மாதிரி அந்தக் குரலில் ஒரு பதற்றம்....
பாம்பின் கால்



அவன் நிறம் வெள்ளை, வெள்ளையென்றால் தந்த வெள்ளையில்லை. நீலம் கலந்தடித்த சுண்ணாம்பு வெள்ளை, வெளிறிப்போன ரோஜா வெள்ளை. லுகோடர்மா வெள்ளை....
இதெல்லாம் யாருடைய தப்பு?



பதினைந்து வயதில் எனக்கு அந்தக் காதல் ஏற்பட்டது.தமிழ் மீது காதல். தமிழ் மீதா, தமிழாசிரியர் மீதா என்று என் சக...