கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

33 கதைகள் கிடைத்துள்ளன.

ரணங்களின் நிறங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 4,523

  பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சி யில் ஆர்வமுடன் லயித்திருந்தாள். டிவி...

நிதர்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 3,187

  ஞாயிற்றுக்கிழமை புரண்டு புரண்டு படுத்துக்கிடந்தான் அகில்.    எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில். இருவாரங்களாய்  தொடர்ந்த குழப்பமும்,...

முற்றுப்புள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 2,141

  பவித்ராவின் மனம் இப்பொழுது முற்றிலும் தெளிவடைந்திருந்தது. பெட்டி, படுக்கைகள் எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப தயார் நிலையிலிருந்தாள். மீண்டும்...

முடிவல்ல ஆரம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 4,842

  கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை  அமைதி இழக்கச்செய்தது. பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது. மீண்டும் ...

தம்பி உடையாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 5,092

  கூட்டமில்லா பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா, சீறி அடிக்கும் காற்றை ரசித்தபடி இருக்கையில் சாய்ந்தபடி இருந்தாள்....

கடவுள் கொடுத்த வரமல்லவா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 3,413

  குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா, கணீரென்று ஒலித்த பாடலில் கண் மூடி மெய் மறந்திருந்தாள் பாவனா. இரண்டு தினங்களுக்குப்...

பால பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 3,960

  திருமண அழைப்பிதழ்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு முகவரி எழுதும் பணியில் ஒன்றியிருந்தனர் சேகரும், பத்மாவும். பத்மா, எனக்கு நம்மபொண்ணு...

தன்வினை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 5,734

  காலை முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்தான் செந்தில். போனவாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம்...

ஆதலால் அன்பு செய்வீர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 4,844

  தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கந்தசாமி. பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான்...

எல்லாம் அவன் செயல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 2,801

  பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப்போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார், காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார்....