குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்!
கதையாசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணாகதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 9,450
ஊரை நெருங்கிவிட்டிருந்தேன். தைமாதம், எப்போதும்போல ஏரியில் தண்ணீர் வடிந்து கோடைகாலமென்று கைகட்டி சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறது. தலைக்குமேலே காய்ந்தவண்ணமிருந்த சூரியன் கைங்கர்யத்தால்,…