கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 8,569
 

 கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து…

தகுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 6,929
 

 “சும்மா இருந்தா…ரொம்ப போர் அடிக்குது!……..நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேண்டா!…….” “என்னடா…..கருப்புசாமி….ஏதாவது வேலைக்குப் போகப் போறாயா?….” “ச்சே!….ச்சே!…..நமக்கு வேலையெல்லாம் ஒத்து வராது!…நம்ம…

அக்கரைப் பச்சை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 7,365
 

 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில்தான், தினசரி மாலை நடைப் பயிற்சியை முடித்த பிறகு லலிதாவும், சித்ராவும் உட்கார்ந்து…

நாட்டு நடப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 6,704
 

 போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வழக்கு- கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கு- கம்பியூட்டர் நிறுவனம்…

நடைப் பயிற்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 27,826
 

 உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண்,…

மேயர் தேர்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 7,054
 

 அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும்…

காலம் மாறிப் போச்சு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 7,563
 

 என் நெருங்கிய நண்பன் மோகனின் மூத்த பையனுக்கு பத்து வயசு. சின்னப் பெண் சிநேகாவுக்கு எட்டு வயசுதான் இருக்கும். அவள்…

பட்டால் தான் தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 13,418
 

 மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.! எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப்…

இரண்டுமே வேறு! வேறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 7,880
 

 “என்ன….சரவணா…பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?….அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?…..” “அப்பா!….நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு உங்களுக்குத்…

வள்ளியா?…தெய்வானையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,721
 

 “அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…” “ நாங்க நல்லா…