விருந்தாளி
கதையாசிரியர்: திருவாரூர் பாபுகதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,088
குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்…
குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்…
நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு…
அரைமணி நேரம் தாமதம். எட்டரை மணிக்கு பிரஸ் திறப்பது என்பது பரமேஸ்வரின் 20 ஆண்டு கால வழக்கம். அந்த நேரம்…
எலக்ட்ரீஷியனின் விரல்கள் வேகமாக செயல்பட்டாலும், வேலை முழுமை பெறவில்லை. ஒரு பேனை கழற்ற அரை மணி நேரமும், வாஷ் பேஷின்…
“”ஏங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” அலுவலகத்தில் இருந்து திரும்பிய என்னிடம் மலர்விழி பயமுறுத்தும் தோரணையில் கேட்டாள். “”என்ன நடந்துச்சும்மா…”…
”தம்பி, சுப்ரமணின்னு என் ஃப்ரெண்ட், உன்னைப் பார்க்க வருவான். அவனோட மகனுக்கு ஏதோ பிராப்ளமாம். கலங்கிப் போயிருக்கான்.” – டெல்லியில்…
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சாவித்திரி தவிப்பாக உணர்ந்தாள். தலைமுடியிலிருந்து உதிர்ந்த நீர்த் திவலைகளால் ஜாக்கெட் நனைந்து, முதுகில் ஈரம் உணர்ந்ததா……
செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12….
சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது….
உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும்…