கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்

140 கதைகள் கிடைத்துள்ளன.

மைண்ட்ஃபுல்னஸ் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 6,249
 

 அமிர்தா ஆவி பறக்கும் ஸ்நாக்ஸ மற்றும் தேநீரோடு வரும்போது எல்லாம் மானேஜர் கரிகாலம் முகம் சுழிப்பார். அமிர்தா அலுவலக துப்புறவுப்…

மதி நுட்பம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 6,636
 

 “மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி. “சொல்லுங்க…

தன்மை இழவேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 18,403
 

 ‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார்…

ஜாதின்னா என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 3,992
 

 ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம். மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’….

கற்றது ஒழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 8,158
 

 “சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம்…

பூமி இழந்திடேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 15,946
 

 தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை…

முன்னதாகவே வந்திருந்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 4,830
 

 பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது…

வெட்டு ஒண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 7,761
 

 பட்டங்கள் பல பெற்ற அறிவு ஜீவி சுந்தரலிங்கத்தின் கையைத் துண்டாக வெட்டும் நோக்கத்தோடு கபாலி அரிவாளை வீசவில்லை. ‘சும்மா மிரட்டி…

கல்விக் கண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 5,028
 

 ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர…

சிற்றன்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 12,620
 

 ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு…