கதையாசிரியர்: சோலச்சி

47 கதைகள் கிடைத்துள்ளன.

வினாக்குறி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2024
பார்வையிட்டோர்: 4,406

  அவசர அவசரமாக தன் வீட்டை சுத்தம் செய்துவிட்டு ஐந்து வயது தங்கை செல்லாயியை கையில் பிடித்துக்கொண்டு தோப்பு வீட்டுக்குச்...

பிச்சாயி மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 2,843

  புத்தகங்களை கீழே போட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தான் இளவரசன். “என்னப்பா எல்லாத்தையும் குப்பை மாறி கொட்டி தேடுறே”...

அறிவுக்கண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2023
பார்வையிட்டோர்: 4,161

  ஒரு இரவு மட்டும் நடைபெறும் சிற்றுண்டி நிலையம். “ஏம்பா, இந்த டேபிள துடைக்க மாட்டீகளா” கடிந்து கொண்டார் வாடிக்கையாளர்...

எப்போது ஒளிரும்? – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 4,046

  வெயிலின் கொடூரப்பிடியில் சிக்கித் தவித்த மரங்கள் தங்களது கூந்தலை உதிர்த்துவிட்டு காட்சியளித்தன. உமிழ்நீரை நாய்கள் சுரந்து கொண்டு இருந்தன....

விடியல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023
பார்வையிட்டோர்: 2,646

  கை விலங்குகளால் பூட்டப்பட்டது போல சிலர் ஊர் மத்தியில் நின்று கொண்டு இருந்தனர். அடக்கி ஆளும் கூட்ட ம்...

நிழல் பேசுகிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 3,601

  ஒற்றையடிப்பாதையில் பரந்து வளர்ந்து பூத்து காய்த்துவிட்டு, இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து விட்டு மொட்டையாக நின்று ஓய்வு எடுத்துக்கொண்டு...

மரம் நடுவோம்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 5,682

  அந்த ஊர் மக்கள் அன்று மாலை பெரிய திடலில் அமர்ந்து விவாதித்துக்கொண்டு இருந்தனர். ஊர்த்தலைவர் எழுந்து “மழை பெய்றதுக்காக...

ஞான ஒளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 3,379

  தண்ணீரில் தாமரை இருந்தும் பட்டும் படாமல் இருப்பது போன்ற இரவு. கருச்சான் குருவிகளின் “கிரிச் கிரிச்…” சத்தம். மின்மினிப்...

மன்னிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2023
பார்வையிட்டோர்: 3,713

  “அம்மா… ஆ. அய்யோ…” என்று ஆட்டோவுக்குள்ளிருந்து அலறல் சத்தம். ஆட்டோவும் மின்சார வேகத்தில் மருத்துவமனையில் வந்து நின்றது. இளம்...

ரேணுகா – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 5,270

  வாடிப்போன வயல்வெளியாய் கார்த்திக்கின் இல்லம். வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. தெருநாய்கள் கூட வேலைகளை நிறுத்திவிட்டு கூட்டத்தினரையே நோட்டமிட்டுக்...