கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

284 கதைகள் கிடைத்துள்ளன.

தேவதூதர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,397
 

 இமயமலையடிவாரத்தில் ஒரு குரு தியானம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு மனிதர் துறவியிடம் வந்தார். துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார்….

சொந்த அறிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,813
 

 ஓர் ஊரில் நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் எல்லாருக்கும் உதவி செய்யும் இயல்புள்ளவன். ஒருநாள், கடைத் தெருவில் பார்வையற்ற ஒருவன்…

தூக்கம் என் கண்களை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,879
 

 அரசகுமாரன் நவ்கிரீன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தான். இது அந்நாட்டு அரசனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. பல கலைகளைத் தெரிந்து கொள்ள…

கழுதை வியாபாரி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,521
 

 முன்னொரு காலத்தில் லியாங்மே என்ற ஒரு சீன வியாபாரி இருந்தான். அவன் பலப்பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு விதமான வியாபாரங்களையும்…

இந்திரன்தான் காரணம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 12,464
 

 ஒரு பிராமணன் புதிதாகத் தோட்டம் ஒன்று அமைத்தான். இரவு, பகலாக அதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அந்தத்…

கொல்லிமலை ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 17,422
 

 வர்ஷா, நிஷா, சலீம் மற்றும் சந்தோஷ். நான்கு நண்பர்களான இவர்கள் பள்ளி கோடை விடுமுறையில் கொல்லி மலைக்குப் பயணம் செய்தனர்….

சுத்தி சுத்தி வந்தீக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,300
 

 ஏழை நாடோடி முதியவர் ஒருவர் ஒரு பெரிய மாளிகை முன் நின்று, “”வீட்டில் யார்? கதவைத் திறங்கள். இரவு மட்டும்…

கிளி என்ன சொல்லுச்சு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,640
 

 ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, “கா, கா…’ என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தது. காகத்தின் அருகே ஒரு…

பேட்டா பிறந்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 11,886
 

 தொழிலில் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதிச் செய்ய வேண்டும். “நாங்க செய்ற இந்த கேவலமான தொழிலை…

முட்டாள் விவசாயிகள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,128
 

 சந்தனபுரி என்ற நாட்டை சிற்றரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். விசாகன் என்ற காவலாளி, அரண்மனையில் வாயில் காப்போனாகப் பணிபுரிந்து…